தாமரை மொட்டு இதழகி சில்லுனு வீசும் காத்து காதல் சேதியைய் தான் சொல்லுது சிவந்த அவள் நிறத்த நோக்கி மனம் சிறகடித்து பறக்குது. மஞ்சள் பூசும் மரிக்க... சோழ நாட்டு கவிஞர் - December 31, 2024
அவள் மீதான கிறக்கம் குறுங்காடு புதர் மீது பூ வாசம் வீசுது செங்காடு தடி மீது தேன் வாசம் வீசுது மாந்தளீர் மேனியாய் மணக்கும் சந்தனமாய் வெள்ளி சரிகை போத்தி விட... சோழ நாட்டு கவிஞர் - December 31, 2024
மஞ்சள் கயிறும் மறைவான உறவும் எங்கோ பிறந்த என் உள்ளத்தின் நாயகி என் மனைவி என் அன்பு எனும் கூட்டில் அழகாய் வந்து தங்கியவள் என் மனைவி என் வாழ்வில் என் நிதர்சனம் அற... சோழ நாட்டு கவிஞர் - December 28, 2024
சந்தன வாசனையோடு தரிசனம் தந்தவளே செந்தமிழ் நாட்டில் தேன் சூட்டும் கூட்டில் மஞ்சு பூத்து நிற்கும் மானே உன் பார்வை மொழியோ மடிசாய காத்து நிற்கும் வண்ண உடை சூட்டி மத்தாப்ப... சோழ நாட்டு கவிஞர் - December 26, 2024
கணவன் மனைவி இருவரும் இடையில் பரிசம் இந்த கவிதை பூவை நீ பொண் உடல் பாவை நீ பூ நிரல் பார்வையில் தேன் ஊடல் உன் பொண்கரம் தீச்சுடர் ஆசையில் நீ அலைகடல் மோகத்தில் நீ பாற்கடல் உ... சோழ நாட்டு கவிஞர் - December 17, 2024
அழகின் சிரிப்பும் காதலின் ஊற்றும் அழகாய் நீயும் போகையில அன்ன மயில் கூவுதடி மந்தார பூவும் மனசை விட்டு பேசுதடி அடி பூங்குழலி என் பொன் மாமாவின் பொக்கிஷமே பூ... சோழ நாட்டு கவிஞர் - December 12, 2024
என் உயிரே பேசலாமா? தென்றல் காற்றோடு பேசிக்கிட்டு தெற்கால போறவளே தென்னை ஓலை ஒன்னு எட்டி உன்னை பார்க்குதடி குட்ட ஆடைபூட்டி குதிச்சு நீ போகையில... சோழ நாட்டு கவிஞர் - December 10, 2024