சோழநாட்டுகவிஞர்
தமிழ் கவிதைகள்
Introduction:
காதலில் களவு போனது பெண்ணின் கற்பு:
Admin_Siva
March 17, 2024
அசதியில் உன் மீது சாய்ந்து கட்டெறும்பு போல தவழ்ந்து மூடி வைத்த கிணற்றில் நீர் அருந்த வேண்டும்...
மூச்சை இழுத்து வெப்பத்தை உன் காதோரம் பீச்ச வேண்டும்.. கோமகளே குணமகளே....
உன் குறுநில வனப்பும் உன் பெருநில பரப்பும் என்னை போட்டு பாடாய் படுத்துதே...
இது நியமா. மணக்கும் சந்தனமும் பன்னீர் வாசமும் கொடி முல்லை திமிரும் கொட்டி தீர்த்து நிற்கும் அவளின் நாணமும்
நெளிந்து ஓடும் அவளின் நளினமும் நல்லிரவு கூத்தும் எட்டி பார்க்கும் சுவரும் வெப்பத்தை மூட்டும் அவளின் தவிப்பும்
விடுதலை கேட்டு தவிக்கும் அவளின் ஆடைகளும் போதை ஏற்றும் போர்க்களத்தில் வெல்ல சூடு ஏத்தும் களிப்பில் கற்பு களவு போகும்.
தலைப்பு: களவு கவிதை
Conclusion:
தமிழ் கவிதைகள்: களவு போனது பெண்ணின் கற்பு.
@Writing Siva✍️💕💕💕💕

எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: