சோழநாட்டுகவிஞர்
கணவன் மனைவி கவிதைகள்
Introduction:
ஊடல் கூடல் நிகழ்வு வாழ்வின் அற்புதம் அதை கவிதையாக உங்கள் பார்வைக்கு :
Admin_Siva
March 15, 2024
அழகு சிலை போல நீ இருக்க... அள்ளி அணைத்துக்க மனசு தவிக்குதடி
தலைப்பு: கணவர் மனைவி கவிதை
ஊடலும் ஒரு வகை போதை யென்று உன்னை கண்டதும் அறிந்தேனடி..
தலைப்பு: கணவர் மனைவி கவிதை
சந்தனப்பேழை நீ மணக்கும் மல்லிகை நீ செப்பு குடம் நீ செந்தளீர் உருவம் நீ
தலைப்பு: கணவர் மனைவி கவிதை
யப்பா யப்பா ஆண்டவன் படைப்பில் அழகியல் அற்புதம் நீ கண்ணோடு காதல் வீசும் கார் குழலி நெஞ்சோடு வெப்பம் வீசும் வெந்தளிர் நீ
தலைப்பு: கணவர் மனைவி கவிதை
பூவுக்குள் காதல் கொள்ளும் வண்டின் இரகசியம் அறிவேன்... என் நெஞ்சுக்குள் ஈரம் சொட்டும் காதலை உன்னை கண்டதும் அறிந்தேனடி..
தலைப்பு: கணவர் மனைவி கவிதை
செப்பு சிலை போல நீ நடக்க... மந்தார இலை போல உன் இடை இருக்க... சொக்கி தவிக்காமல் எப்படி தப்பிப்பது சொல்லடி மனசை தொட்டு . மந்தார பூவே..
தலைப்பு: கணவர் மனைவி கவிதை
Conclusion:
ஊடல் கூடல் நிகழ்வு வாழ்வின் அற்புதம்.
@Writing Siva✍️💕💕💕💕

எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: