Quotes in tamil:பானை நீர்

Quotes in tamil:பானை நீர் - Home

சோழநாட்டுகவிஞர்

காதல் கவிதைகள்

Introduction:

தமிழ் கவிதைகள் என்றால் தனி சிறப்பு தான் அதிலும் காதல் கவிதைகள் என்பது சுவையில் இனியது :

Admin_Siva
February 27, 2024

தோகை
விரிக்குதடி மயிலே... உன் வேர்வை தெரிக்குதடி...

பாலைவன பூக்களும் பட்டு விரிக்குதடி.. தென்றல் வீசும் திசையெங்கும் உன் வாசம் வீசுமடி

நுகர்வோர் புணர்ச்சிக்கு வடிகால் ஆகுமடி ..

கட்டுடல் சொந்தக்காரி... கார்மேக கொண்டைக்காரி கோடை வெப்பம் நீக்கும் பானை நீர் கொண்டவளே...

பருக இசைவு தருவாயா பாற்கடல் அமிர்தம் தருவாயா...
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: கணவர் மனைவி கவிதை

Conclusion:
தமிழ் கவிதைகள்

@Writing Siva✍️💕💕💕💕

Logo

எழுத்து சிவா✍️

WhatsApp Chat

Submit Your Favorite Quote

உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.

அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்

நன்றி வணக்கம்.

No comments:

Powered by Blogger.