சோழநாட்டுகவிஞர்
பொத்தி வைத்த நினைவு கவிதை
Introduction:
இந்த கவிதை காதல் அழகியல் பற்றியது
Admin_Siva
December 1, 2023
நீயும் நானும் அதிகாலையில் கொட்டும் மழையில் நனைந்து
ஒருவருக்கு ஒருவர் தலை துவட்டி விட்டு மடி மீது சாய்ந்து அன்பு எனும் நீர்ரோடையில் தவழ்ந்து சின்னதாய் ஒரு குட்டி தூக்கம்
விடிந்தது தெரியவில்லை மழைநீரும் காணவில்லை
இரவின் இன்பம் மட்டுமே நினைவுகளை பத்திர படுத்தி இதயத்தில் சேமித்து வைக்கிறது
அழகான வாழ்க்கையை படம் பிடித்து வைப்பது மனதுக்குள் மகிழ்ச்சி தானே
தலைப்பு: காதல் கவிதை
Conclusion:
பொத்தி வைத்த காதலும் காலமும் எப்பவும் சிறப்புத் தான்.
@Writing Siva✍️💕💕💕💕

எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: