Tamil love kavithaigal -பொத்தி வைத்த நினைவு

Tamil love Quotes - Home

சோழநாட்டுகவிஞர்

பொத்தி வைத்த நினைவு கவிதை

Introduction:

இந்த கவிதை காதல் அழகியல் பற்றியது

Admin_Siva
December 1, 2023

நீயும் நானும் அதிகாலையில் கொட்டும் மழையில் நனைந்து

ஒருவருக்கு ஒருவர் தலை துவட்டி விட்டு மடி மீது சாய்ந்து அன்பு எனும் நீர்ரோடையில் தவழ்ந்து சின்னதாய் ஒரு குட்டி தூக்கம்

விடிந்தது தெரியவில்லை மழைநீரும் காணவில்லை

இரவின் இன்பம் மட்டுமே நினைவுகளை பத்திர படுத்தி இதயத்தில் சேமித்து வைக்கிறது

அழகான வாழ்க்கையை படம் பிடித்து வைப்பது மனதுக்குள் மகிழ்ச்சி தானே
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: காதல் கவிதை

Conclusion:
பொத்தி வைத்த காதலும் காலமும் எப்பவும் சிறப்புத் தான்.

@Writing Siva✍️💕💕💕💕

Logo

எழுத்து சிவா✍️

WhatsApp Chat

Submit Your Favorite Quote

உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.

அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்

நன்றி வணக்கம்.

No comments:

Powered by Blogger.